Wednesday 1 February 2012

26. ஷஹீதா றீம் றய்யாஷீ (றஹ்)

 ஷஹீதா றீம் றய்யாஷீ (றஹ்) 

றீம் றய்யாஷீயின் பிறப்பு:
1982 ஆம் ஆண்டு காஸாவிலுள்ள ஒரு மார்க்கப்பற்றுள்ள, செல்வந்தக் குடும்பத்தில் றீம் ரய்யாஷீ பிறக்கின்றாள். அவளுக்கு ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். சிறுவயது முதல் கல்வியில் திறமையாக இருந்த றீம் தனது உயர்தரப் பரீட்சையில் 96 சராசரிப் புள்ளிகளை எடுத்து முன்னிலையில் நின்றாள். ஷரீஅத் அங்கீகரிக்கும் ஆடைகளை அணிகின்ற ஒரு மார்க்கப்பற்றுள்ள பெண்ணாக அவள் இருந்தாள்.

குடும்பப் பெண்:
ஒரு பெண் தனது வாழ்க்கையில் பல பாத்திரங்களை வகிக்கின்றாள். ஒரு மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என்று அவளது பாத்திரங்கள் பெருகிச் செல்கின்றன. இந்த எல்லாப் பாத்திரங்களையும் றீம் றய்யாஷீ மிகச்சரியாக நிறைவேற்றினாள். சிறு வயது முதல் மார்க்கப்பற்றுதான் அவளது அணிகலனாக இருந்தது. இஸ்லாமும் -அதனை நடைமுறைப்படுத்துவதற்காக தான் கொண்டுள்ள கொள்கையும்தான் -அவளது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கின. வீட்டில் தன் பெற்றோருக்கு ஒரு முன்மாதிரியான -இஸ்லாம் எதிர்பார்க்கின்ற மகளாக விளங்கினாள். அதிகமாக நோன்பு நோற்கக் கூடியவளாகவும், குர்ஆன் ஒதக் கூடியவளாகவும், இரவு நேரங்களில் நின்று வணங்கக் கூடியவளாகவும் அவள் இருந்தாள். ஹலால்- ஹராம்களைப் பேணுவதில் அவள் மிகக்கரிசனையாக இருந்தாள். இவை அவளது தாய் அவளைப் பற்றிக் கூறும் சாட்சிகள்.

ஸியாத் அவ்வாத் என்பவர்தான் அவளது கணவன். அந்த வகையில், தனது குடும்ப வாழ்க்கையில், மனைவி என்ற பாத்திரத்தையும் அவள் மிகச்சரியாக நிறைவேற்றினாள். தனது கணவனுக்குப் பொருத்தமாக நடந்துகொண்டாள். ஒரு அன்பான துணைவியாக இருந்தாள்.

இவர்களுக்கு ளுஹா’, ‘முஹம்மத்என்று இரண்டு பிள்ளைகள்.

நிபந்தனை:
ஷஹீதா றீம் றய்யாஷீ திருமண முடிப்பதற்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் இது.
உயர்தரத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, அவளது மார்க்கப் பற்றைக் கண்ட பலர் அவளை திருமண முடிக்க முன்வந்தார்கள். ஆனால் அனைவரும் அவளைத் திருமணம் முடிக்காது பின்வாங்கினார்கள்.
காரணம் தன்னை மணமுடிக்க வருபவர்களிடம், "நான் ஒரு நாள் ஷஹீதாகுவேன். அதற்கு நீங்கள் எனக்குத் தடையாக இருக்கக் கூடாது" என்ற நிபந்தனையை அவள் இட்டதுதான்.

சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் பாதையில் தனது உயிரைத் தியாகம் செய்வதற்கு அவளுக்கிருந்த ஆசையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தைகள். இவை சாதாரண வார்த்தைகளல்ல. பாரிய, திட்டமிடப்பட்ட பயிற்றுவித்தலின் விளைவுகள்தான் இவை. திருமணம் என்று வந்தால், அழியக் கூடிய உலக விடயங்களுக்காக பேரம் பேசுகின்ற எமக்கு, இதில் நிறைய படிப்பினைகள் உள்ளன அதேபோன்று இதுபோன்ற இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

இஹ்வான்களுடனான தொடர்பு:
பலஸ்தீனில் அல் இஹ்வானுல் முஸ்லீமூன் அமைப்பு குறிப்பாக அதன் ஜிஹாதியப் பிரிவு ஹமாஸ்என்ற பெயரில் செயற்படுகின்றது. றீம் தனது ஆரம்பநிலைக் கல்வியைக் கற்கும்போதே, இஸ்லாத்தை அதன் பூரணவடிவில் நடைமுறைப்படுத்துபவர்களைக் கண்டறியும் ஆவல் அவளிடம் காணப்பட்டது.
அந்த வகையில் தனது பள்ளி வாழ்க்கையிலேயே ஹமாஸ் அமைப்புடனான தொடர்பு அவளுக்கு ஏற்படுகின்றது. அல்லது அல்லாஹ் இந்த உயர்ந்த பணிக்குப் பொருத்தமானவளாக அவளைத் தெரிவுசெய்கின்றான்.

இப்படியாக றீமின் வாழ்க்கை தொடர்கின்றது. திருமணத்தின் காரணமாக அவளது பாடசாலை வாழ்க்கை முடிவடைந்தாலும், அறிவு வாழ்க்கையை அவள் முடித்துக்கொள்ளவில்லை. ஹமாஸ் போன்ற ஒரு இஹ்வானிய அமைப்பில் அங்கத்துவம் பெற்றிக்கும் ஒரு பெண்ணால் அவ்வாறு அறிவை விட்டும் தூரமாக முடியாது.

ஆனால், ஹமாஸ் என்பது வெறுமனே ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு என்றுதான் எம்மில் பலர் நினைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால், அவ்வாறல்ல. அது தனது அங்கத்தவர்களை முழுமையாக இஸ்லாம் கூறுகின்ற ஒழுங்கில் உருவாக்கும் ஒரு அமைப்பு. றஸூல் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் இருந்தது போன்று, ஆயுதப் போராட்டம் என்பது அதன் ஒரு பகுதி மாத்திரமே.

ஷஹீதா றீம் பாடசாலை வாழ்க்கையை முடித்துக் கொண்டாலும், இஹ்வானியப் பாசறையில் தர்பிய்யத் பெறுகின்றாள். எமது சமூகத்தில் தவறாகப் புரியப்பட்டுள்ளது போன்று அறிவு என்பது வெறும் தகவல்களுடன் மாத்திரம் சுருங்கிய ஒன்றல்ல. மாற்றமாக அது நடத்தைக்கு வர வேண்டும்.
இந்த வகையில், அறிவிலும், மனப்பாங்கிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில்தான் இஹ்வான்களது பாடத்திட்டம் அமைந்துள்ளது. அதனை றீம் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றாள். அவளுக்கு அண்மையில் இருந்த முஸ்தபா பள்ளிவாசலில் நடைபெறுகின்ற மார்க்க வகுப்புக்களில் அவள் தவறாமல் கலந்துகொண்டாள்.

இறுதியில் அந்தப் பள்ளிவாசலிலே இஹ்வான்கள் சார்பாக மார்க்க வகுப்புக்களை நடாத்தும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொள்கின்றாள். அதேபோன்று ஹமாஸின் முக்கியமான அங்கத்தவர்களில் ஒருவராகவும் மாறுகின்றாள்.

போராட்ட உணர்வு:
முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களைக் காணும்போது ஷஹீதா றீம் றய்யாஷீ அவற்றைத் தாங்க முடியாது கதறுவாள். "ஏன் அடுத்த முஸ்லிம்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்?, அறபு நாடுகள் எங்கே போய்விட்டன?" என்று கூறிக் கூறி அழுவதாக அவளது கணவன் அவ்வாத் கூறுகின்றார்.

உண்மைதான், முஸ்லிம் சமூகம் எங்கே இருக்கிறது? தனது சமூகம் கொல்லப்படுவதை விட, தனது மார்க்க
சகோதரிகள் மானபங்கப் படுத்தப்படுவதை விட, தனது மார்க்கத்தின் புனிதஸ்தலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட, முஸ்லிம்கள் இழிவுபடுத்தப்படுவதை விட அவர்களுக்கு வேறு வேறு விடயங்கள்தான் முக்கியமானவையாக மாறியுள்ளன. அல்லது தங்களுக்கு பல தியாகங்கள் செய்யவேண்டி ஏற்படும் என்ற பயத்தில் சில விடயங்களுடன் மாத்திரம் இஸ்லாத்தைச் சுருக்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இப்படியான பல்லாயிரக் கணக்கான றீம் றய்யாஷீகளது கேள்விகளுக்கு நாம் மறுமையில் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
 

Reem alreashi4




























- ஏ.எஸ்.எம். நௌஷாட்

Source : http://www.meelparvai.net/


http://meelparvai.net/index.php?option=com_content&view=article&id=2294:2012-01-19-09-23-43&catid=317:2011-08-18-07-14-04
  


இந்த விடயங்கள் அவளிடம் வெறுமனே உணர்வுகளாக இருக்கவில்லை. அவற்றை நடத்தைக்குக் கொண்டுவர விரும்பினாள். முஸ்லிம்களுக்கான விடிவில் தன்னால் என்ன பங்களிப்பைச் செய்யமுடியும் என்று சிந்தித்தாள். ஹமாஸிடம் ஆயுதப் பயிற்சி எடுக்கின்றாள். அநியாயக்கார யூதர்களை அழிப்பதற்கு திடசங்கற்பம் பூணுகின்றாள்.

ஹமாஸ் போராளிகலுடன் சேர்ந்து போராடுவதற்கு அனுமதி கேட்கின்றாள். ஆனால், அவர்கள் மறுக்கின்றார்கள். தொடர்ந்தும் பயிற்சி எடுக்கின்றாள். தனது வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கின்ற ஹமாஸ் போராளிகளுக்கான உணவையும் அவள்தான் சமைத்துக் கொடுக்கின்றாள். அவள் ஷஹீதாவதற்கு முன்னைய நாள் மாலையில் கூட அவர்களுக்குத் தேனீர் உபகாரம் செய்துள்ளாள்.
இவ்வாறாக, தன்னால் முடியுமான எல்லா வழிகளிலும் போராளிகளுக்கு உதவிசெய்து, ஜாஹிலிய்ய மரணத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றாள். ஏனெனில், "போராடாமலும், போராட்ட உணர்வில்லாமலும் மரணிப்பவர் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கின்றார்" என்று றஸூல் (ஸல்) கூறியுள்ளார்கள்.

ஷஹாதத் தாக்குதல்:

றீம் றய்யாஷீ திருமண முடிப்பதற்கு முன்னர் ஒரு தடவை ஈர்ஸ்என்ற பகுதியில் தன்னுயிரை ஈந்த ஷஹாதத் கொடைத் தாக்குதல் நடத்த முயற்சித்தாள். இறுதி நேரம் வரை முயற்சி செய்தாலும், அவளால் குறிப்பிட்ட இலக்கை அடைந்துகொள்ள முடியாமல்போனது. இதனால் அத்தாக்குதல் நடைபெறவில்லை. கவலையடைந்த றீம் தனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தருமாறு ஹமாஸிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனாலும் அவர்கள் அதனை மறுத்து வந்தார்கள். அப்போது அவளுக்கு வயது இருபத்து இரண்டு. இரண்டு பிள்ளைகள். மூத்த மகள் ளுஹாவிற்கு இரண்டரை வயது. பால்குடி மறக்காத மகன் முஹம்மதிற்கு ஒரு வருடமும் மூன்று மாதங்களும்.

அன்றுதான் றீமிற்கு வாழ்க்கையிலேயே மிக மகிழ்ச்சியான ஒரு நாள். காரணம், ஹமாஸின் மிக முக்கியமான தாக்குதல் ஒன்று அந்நாளில் நடைபெற இருந்தது. அதனை நடாத்துவதற்கு அவர்கள் சகோதரி றீமைத்தான் தெரிவுசெய்திருந்தார்கள். அவள் தனது பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை கடுமையாக நேசித்தாள். ஆனால், அவர்களை விட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நேசித்தாள்.

இதனால்தான், பலவீனமான ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தக் கூடிய மரணச்செய்தி அவளை மகிழ்வித்தது. அதன் மூலம்தான் அல்லாஹ்வை நெருங்கப் போவதையும், சுவர்க்கத்தில் தனது பெற்றோர், கணவன், பிள்ளைகளுடன் நிரந்தரமாக இருக்கப்போவதையும் நினைத்து அகமகிழ்ந்தாள். அங்கு நிச்சயமாக, தனது பிள்ளைகளுடன் கொஞ்சி மகிழும் வாய்ப்பை அல்லாஹ் தருவான் என்பதை உறுதியாக நம்பினாள்.

அன்று 2004 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி. வழமைபோன்று அன்றும் இரவு முழுவதும் றீம் றய்யாஷீ நின்று வணங்குகின்றாள். நோன்பும் நோற்கின்றாள். 10 கிலோ பாரமான வெடி மருந்தை தனது இடுப்பிலும், கால்களிலும் கட்டி கொண்டு, தனது கணவனுக்கு முஸாபஹா செய்துவிட்டு, தனது குழந்தைகளை இறுதியாக (உலகில்) முத்தமிட்ட பின் வெளியேறிச் செல்கின்றாள்.
காஸாவின் வடக்காக உள்ள ஈர்ஸ் என்ற இடத்திலுள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் சோதனைக் கூடம்தான் தாக்குதல் இலக்காக வழங்கப்பட்டிருந்தது. றீம் றய்யாஷீ தைரியமாக நடந்து செல்கின்றாள். வெடிகுண்டுகளின் பாரம் காரணமாக அவளது நடையில் மாற்றம் இருந்தது. விசாரிக்கப்பட்டபோது, கால் சுகயீனம் என்று கூறிவிட்டு செல்கின்றாள்.

சோதனைச் சாவடியில் இருந்தவர்களுக்கு சந்தேகம் வந்தபோது, முக்கியமான இராணுவத் தலைவர்களும், வெடி மருந்து ஆய்வாளர்களும் அங்கு விரைந்து வருகிறார்கள். வந்ததுதான் தாமதம் றீம் றய்யாஷீ ஷஹீதாஎன்ற பட்டத்தைப் பெற்றுக்கொள்கின்றாள். இஸ்ரேலிய ராணுவத்தின் முக்கியமான நான்கு தலைவர்கள் அவ்விடத்திலேயே மரணிக்கிறார்கள். பதினொரு பேர் படுகாயத்திற்கு உள்ளாகின்றார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளை கதிகலங்க வைத்துவிட்டு, ஷஹீதா றீமின் ஆன்மா தனது ரட்சகனின் பொருத்தத்தை நாடி மலக்குமாரால் சுமந்து செல்லப்படுகின்றது. அவளது வாழ்க்கை அர்த்த முள்ளதாக மாறுகின்றது. (இன்னாலில்லாஹி)

இது ஒரு கற்பனைக் கதையல்ல. லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்த குற்றத்திற்காக அன்றாடம் அல்லல்படுகின்ற எமது சொந்தங்களின் விடிவிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு சகோதரியின் உண்மை சம்பவம்.

மறுமையில் "நீ எனது அடியார்களின் கஷ்டத்தை நீக்குவதற்கு என்ன செய்யதாய்?" என்ற அல்லாஹ்வின் கேள்விக்கு அவள் பதிலைத் தயாராக வைத்துள்ளாள். ஆனால், நாம்? நமது நிலைப்பாடுகள் எவ்வாறுள்ளன? நாம் எந்தளவிற்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கின்றோம்?

றஸூல் (ஸல்) அவர்களது ஹதீஸைப் பாருங்கள்: "முஃமின்கள், தமக்கு மத்தியிலான அன்பிலும், பாசத்திலும், இரக்கத்திலும் ஒரே உடம்பைப் போன்றவர்கள். அதில் ஒரு உறுப்பிற்கு ஏதும் கஷ்டங்கள் ஏற்பட்டால், ஏனைய உறுப்புக்கள் விழித்திருந்தும், நோய் வாய்ப்பட்டும் துக்கம் அனுஷ்டிக்கின்றன" (புகாரி, முஸ்லிம்).

இந்த சமூகத்தைக் காப்பதற்கு ஆயிரம் ஆயிரம் றீம் றய்யாஷீக்கள் தேவையாக உள்ளார்கள். இது குறித்து சற்று சிந்திப்போமா?

Tuesday 31 January 2012

25. பெண்களின் மெளனப் புரட்சி - இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை (ITW)

கடையநல்லூரிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை(ITW) 
பெண்களுக்கான வாராந்திர வகுப்புகள், நூலகம், நூல் விற்பனை நிலையம்,கம்ப்யூட்டர் சேவைக்கல்வி, தையல் பயிற்சிப் பள்ளி, சிறுசேமிப்புக் கடனுதவி,தாவா நெட், ஹைர உம்மத் காலாண்டிதழ்,எனப் பல தளங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

சமீப காலமாக பெருகி வரும் கள்ளக் காதல், ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக இந்த அறக்கட்டளை ‘ஆதலினால் காதல் செய்யாதீர்’ என்ற தலைப்பில் ஹைர உம்மத் சிறப்பிதழை வெளியிட்டது

.தமிழகம் முழுவதும் மிகப்பெரும் விழிப்புணர்வு அலைகளை ஏற்படுத்திய இவ்விதழ் தற்போது IFT யின் வெளியீடாக புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

இப்பணியின் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி கடையநல்லூர் பேட்டை NMMAS ( நமாஸ்) பள்ளியில் ‘ நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற குர்ஆனின் 81:26 ஆம் வசனத்தை மையமாக வைத்து ஒரு நாள் பெண்கள் மாநாட்டை நடத்தியது.

மாநாடு K.A.ஃபாத்திமாவின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளர் V.I.ஆபிதா பர்வீன் தொடக்க உரையாற்றினார். ‘பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கான சான்றுதான் இந்த மாநாடு.இது இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை.இந்தத் தீமை முற்றிலும் ஒழியும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு மாதங்களில் ‘ஒழுக்கத்தை நோக்கி..’ என்ற கேம்பைன் நடத்த உள்ளோம்’ என்று கூறினார்.

‘சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஃபாத்திமா ஜலால், பெண்களின் பங்களிப்பைப் பட்டியலிட்டதுடன் பெண்களால்தான் சமூக மாற்றங்கள் நிகழும் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.

மாநாட்டின் மையக்கருத்தான ‘ நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற தலைப்பில் மெளலவி நூஹ் மஹ்ழரி உணர்வுப் பூர்வமான உரையை நிகழ்த்தினார்.சத்திய சஹாபா பெண்மணிகளின் பயணம் எங்கே சென்றது?’ நாம் இன்று எங்கே செல்கிறோம்? இனி நாம் எங்கே செல்ல வேண்டும்? என்று வரலாற்று உதாரணங்களுடன் தமக்கே உரிய தனிப்பாணியில் எடுத்தியம்பினார்.இந்த உரையைக்கேட்டு பலர் கண்கலங்கினர்.

’கலாச்சார சீரழிவுகளுக்கிடையே கண்ணியமாக வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் தமது உரையில் கலாச்சார சீரழிவுகளையும், அதனை எதிர்த்துக் கொண்டு எவ்வாறு கண்ணியமாய் வாழவேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்தும் விதத்தில் பட்டியலிட்டார்.

K.A.மெஹரின் ஹதீஸ் விளக்கத்துடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது.மதிய அமர்வில் ‘தீமைகள் புயலாய் வீசும்போது..’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.தீமைகளுக்கெதிரான ஆண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் ITW தலைவர் நஜ்மா கருத்துரை வழங்கினார்.பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உம்மு ரோஜானும்,சமுதாய இயக்கங்களின் பங்களிப்பு குறித்து ஆயிஷா பானுவும் கருத்துரை வழங்கினர்.டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவர்கள் கருத்தரங்கை வழி நடத்தி நிறைவுரையாற்றினார்.காலை உரையின் இரண்டாம் பகுதியாக இவ்வுரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவுப் பேருரையாற்றிய மெளலவி ஹனீஃபா மன்பஈ உணர்வுப்பூர்வமான ஆழமான உரையை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை நிஸ்மியா தொகுத்து வழங்கினார்.

மாநாட்டுத் துளிகள்

* சற்றேறக் குறைய இரண்டாயிரம் பெண்கள் ஒன்று திரண்டனர்.
* 35 பெண் தொண்டர்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தனர்.
* 10மணி நிகழ்ச்சிக்கு 9:30 மணிக்கே அரங்கு நிரம்பிய காட்சி பெண்களின் விழிப்புணர்வை பறைசாற்றியது.
* காலையிலும்,மாலையிலும் தேனீரும்,மதியம் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.
* டோக்கன் முறையில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று உணவைப் பெற்றுக்கொண்டனர்.
* மாநாட்டை அனைவரும் காணும் வகையில் வெளிஅரங்குகளிலும், கீழ்த்தளத்திலும் 6 LCD திரைகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
* நாகர்கோவில்,காயல்பட்டினம்,உத்தமபாளையம், திருநெல்வேலி,தென்காசி,வீரசிகாமணி,புளியங்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.
* வெளியூரிலிருந்து வந்த ஆண்களுக்கும்,சிறப்பு விருந்தினர்களுக்கும் சிறப்புத் திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
* புத்தகக் காட்சி,சமரசம்,இளம்பிறை,ஹைர உம்மத்,சந்தா,விற்பனைப் பிரிவும் இடம் பெற்றது.
* இடையிலேயே யாரும் செல்லாமல் நிகழ்ச்சி முடியும் வரை பெண்கள் அமர்ந்து உரையைக் கேட்டது சிறப்பான முன்னுதாரணம்.

தகவல் : V.S.முஹம்மது அமீன் 




-------------------------------------------------------------------------------------------------------------------

காதல் என்று ஓடி போன பெண்களுக்கு நன்றி. 


சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.

Wednesday 14 September 2011

25. லாரன் பூத் (Lauren Booth)

லாரன் பூத் Lauren Booth



எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!
''என் மகள்களின் மூன்று கேள்விகள்' by Lauren Booth'' 


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ்இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர்ஊடகவியலாளர்,பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.இவற்றிற்கெல்லாம் மேலாக,பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.அதற்கு காரணம்நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம்அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.


தற்போதைய காலக்கட்டத்தில்இஸ்லாமை தழுவும் பலரும்,குர்ஆனை முழுமையாக படித்துபலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்துதானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும்அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்றுஅவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவதுஅவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.பிறகுசில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு,மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிரஇஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மதுபார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.
2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்குஇஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள்இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்கஅவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி. "மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.ஆனால்திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோதுஇவரது ஆவணங்களை கிழித்தெறிந்துஇவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும்இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால்,இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டுஎன்னுடன் அழுதுக்கொண்டுஎன்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
பாலஸ்தீனியர்களின் அன்பும்அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும்இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா?நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
ஆனால்அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும்,அவனது தூதரையும் நேசிப்பதாகவும்அதனால்இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.அவ்வளவுதான்.....அவர்களின் அன்பும்இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதேதம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத். "எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாராஎன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.ஆம்இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன்சுமார் நூறு பக்கங்கள் என்று.இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன்.  By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனாஅல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனாஎன்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரைஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால்இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன் 

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?
முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்என்பது. கடைசி கேள்விக்கான பதில்ஒரு பெரிய 'NO'. என் அம்மாவை பொருத்தவரைஎன்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால்நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்பஎன்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?'என்று.எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.ஆனால்என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால்நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.
சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 
இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகுஎன் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  
ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'
என்னுடைய பதில்: 'இல்லை'. 
'இனியும் புகைபிடிப்பீர்களா?' 
புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   
அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 
'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள்இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'
என்ன???????
இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  
'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 
'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 
நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்துஇஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.டோனி பிளேர்தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும்தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  
Please Note:இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

Sr. Lauren Brown's Official Website: 1. http://www.laurenbooth.co.uklink
References: 1. Lauren Booth explains why she feel in love with Islam -news.com.au. link 2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link

உங்கள் சகோதரன்,
என்றும் அன்புடன்

ஜுவைரியா பேகம்

மேலக்காவேரி.





24. யுவான் ரிட்லி - லண்டன் பத்திரிக்கையாளர் Yvonne Ridley-Journalist

யுவான் ரிட்லி - லண்டன் பத்திரிக்கையாளர் 



Yvonne Ridley 

Former Taliban captive, 

convert to Islam 


 Broadcaster, Journalist, Human Rights Activist


Taliban Pidiyil Yvonne Ridley Book


Tamilil : M. Gulam Mohamed, Vergal Pathippagam, Chennai



http://yvonneridley.org/





தாலிபான் பிடியில் யுவான் ரிட்லி புத்தகம் - தமிழில்


வேர்கள் பதிப்பகம்


மொழி பெயர்ப்பு:  மு. குலாம் முஹம்மது 


IN THE HANDS OF TALIBAN  BOOK by YVONNE RIDLEY IN TAMIL
PUBLISH : VERGAL PUBLISHER, CHENNAI - 1.
TRANSLATE : M. GULAM MOHAMED
PRICE : INR 80.00
CONTACT : +91 44 455 66 909
                       +91  9444 23 95 94
WEB SITE : www.darulislam.in


-------------------------------------------------------------------


அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்:யுவான் ரிட்லி.


அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை 


மேற்க்கொண்டாலும்




 இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின்


 நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் 


ஒரு நாள் வந்தே தீரும் என 




பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.



கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "





அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.

ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன.

ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும்,ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.

இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். 



இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.

ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். 



முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்




Tuesday 13 September 2011

23. பெண்களே! யார் மீது உங்கள் நேசம் அதிகம் ?

பெண்களே!  யார் மீது உங்கள் நேசம் அதிகம் ?



உஹது போருக்கு பின் :

தீனார் குடும்பத்தை சார்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம்கள்
வழியில் சந்தித்தார்கள் .

அந்த பெண்ணின் தந்தையும், கணவரும், சகோதரும் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இவர்களின் மரண செய்திய முஸ்லிம்கள் அவருக்கு கூறினார்கள்.

ஆனால் அப்பெண்மணி, அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள் ?
என்று கேட்டார்.

முஸ்லிம்கள், இன்னாரின் தாயே! நீர் விரும்பியதை போன்று, நபியவர்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள் . எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
என்று கூறினார்கள்.

அதற்கு, அந்த பெண் எனக்கு அவர்களை காட்டுங்கள். நான் அவர்களை
பார்க்க வேண்டும் என்றார். நபியவர்களை கண் குளிர பார்த்த பிறகு,
உங்களை பார்த்த பின்னால் எல்லா துன்பங்களும்,
எங்களுக்கு இலகுவானதே! என்று அப்பெண்மணி கூறினார் .

Source : அர்ரஹீக் அல் மக்தூம், பக்கம் 290

வெளியீடு : தாருல் ஹூதா



33:6இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட 
மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் 
அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். - அல் குர்ஆன்




33:56இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். 
மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். 
முஃமின்களே நீங்களும் அவர் மீதுஸலவாத்து சொல்லி 
அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.- அல் குர்ஆன்





பதிவு : வஸிமா பின்த் ஹசன்